புதிய தளபதி நியமனத்தால் சிறிலங்கா கடற்படைக்குள் முறுகல் – றியர் அட்மிரல் வீரசேகர முன்கூட்டியே ஒய்வு!

வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து உயர்மட்டத் தளபதிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, சிறிலங்கா கடற்படையின் தொண்டர் படைகளின் தளபதியான றியர் அட்மிரல் துசித வீரசேகர முன்கூட்டியே ஓய்வுபெற்றுச் செல்கிறார். வைஸ் அட்மிரல் கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதும், இவர் ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்தள்ளார். இவர் ஒய்வுபெறுவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற போதிலும், புதிய தளபதி நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் முன்கூட்டியே ஓய்வுபெற முடிவு … Continue reading புதிய தளபதி நியமனத்தால் சிறிலங்கா கடற்படைக்குள் முறுகல் – றியர் அட்மிரல் வீரசேகர முன்கூட்டியே ஒய்வு!